குண்டும், குழியுமான சாலை

Update: 2026-01-11 17:44 GMT
மேல்மலையனூர் அருகே சாத்தம்பாடி ஏரிக்கரையில் இருந்து முருகன் தாங்கல் பட்டி செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்