புதுக்கோட்டை கட்டியாவயலில் இருந்து அன்னவாசல், குமரமலை செல்லும் சாலை பிரியும் இடத்தில் ஒரே நேரத்தில் 3 புறமும் வாகனங்கள் செல்லும் போது விபத்து ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடையாமல் இருக்கவும், விபத்தினை தடுக்கவும் இரும்பு தடுப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.