ராமநாதபுரத்தில் இருந்து நயினார் கோவில் செல்லும் சாலையில் ஒரு சில இடங்களில் தார் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.