மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியம் புதுசுக்காம்பட்டி ஊராட்சி வினோபா காலனி பகுதியில் முறையான சாலை வசதி செய்யப்படவில்லை. மேலும் சாலை அமைக்கும் இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர். எனவே இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.