கோவைப்புதூர் - பேரூர் ரோட்டில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்ட பின்னர் தார் சாலை அமைக்கப்படவில்லை. வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். புதிய சாலை அமைக்க வேண்டும்
கோவைப்புதூர் - பேரூர் ரோட்டில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்ட பின்னர் தார் சாலை அமைக்கப்படவில்லை. வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். புதிய சாலை அமைக்க வேண்டும்