நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2022-08-20 13:21 GMT
பழனியில், ஆர்.எப். ரோட்டின் இருபுறமும் உள்ள நடைபாதையை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது