வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-18 13:41 GMT

கோவை-அவினாசி ரோடு சூலூர் பிரிவில் மேம்பாலத்துக்கு அடியில் பலத்த மழை பெய்யும்போது தண்ணீர் தேங்கி விடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். சில சமயங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்