சாலை விரிவுபடுத்தப்படுமா?

Update: 2022-08-18 12:27 GMT
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு-பட்டுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலை பகுதி குறுகலாக உள்ளது. இந்த நெடுஞ்சாலை பகுதியில் கோர்ட்டு, போக்குவரத்து பணிமனை போன்றவை உள்ளன. இதனால் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இந்த நிலையில் சாலை குறுகலாக இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்