சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் சமீபத்தில் சாலைகள் விரிவாக்கப்பட்டு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சில இடங்களில் ஏற்கனவே இருந்த இடத்தில் வேகத்தடை அமைக்கவில்லை. எனவே வேக தடையை மீண்டும் அதே இடத்தில் அமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.