ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக செல்லும் பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?