சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-08-17 09:12 GMT

சேலம் மாநகராட்சி சிவதாபுரம் அடுத்த பனங்காட்டில் இருந்து வேடுகத்தாம்பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ளது கருப்பனூர். இங்குள்ள சாலை சீரமைத்து பல ஆண்டுகள்  ஆகிறது. இதனால் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இந்த சாலையில் செல்ல கடும் சிரமப்பட்டு செல்கின்றனர்.எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்