ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் பகுதியிலிருந்து கடற்கரை செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்