தென்திருப்பேரையில் இருந்து குரங்கணி செல்லும் சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர். எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.