விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரெயில் நிலையத்திலிருந்து செங்கமல நாச்சியார்புரம் செல்லும் சாலையின் ஒரு சில இடங்கள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அந்த பகுதியை கடந்து செல்ல அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய சாலை அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.