சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-08-15 13:31 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், உழவர்சந்தைக்கு அருகில் உள்ள மண்சாலை குண்டும், குழியுமான நிலையில் உள்ளதால் மழை பெய்யும்போது சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்