சாலையில் பள்ளம்

Update: 2022-08-15 13:29 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா முள்ளிப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்