தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-08-13 12:46 GMT

திருச்சி மாவட்டம், எம்.புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பகுதியில் தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்து வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்