கிரிவலப்பாதையில் சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-08-12 16:07 GMT
திண்டுக்கல் மலைக்கோட்டை சுற்றி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். ஆனால் குறிப்பிட்ட இடத்தில் கிரிவலப்பாதையில் தார்சாலை இல்லை. இதனால் கரடு, முரடான மண்பாதையில் கிரிவலம் செல்லும் நிலை உள்ளது. எனவே கிரிவலப்பாதையில் சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்