நடவடிக்கை தேவை

Update: 2022-08-12 15:25 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆண்டாவூரணியில் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இந்த சாலையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள்  அவதிப்படுகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்