குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-12 12:49 GMT
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியத்துக்குட்பட்ட தடாகம் ஊராட்சியில் உள்ள தெருக்களில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சாலை சேறும் சகதியுமாகி விடுவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சாலையில் சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பழுதடைந்த சாலையை சீரமைத்துதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்