விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-08-11 16:51 GMT
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேட்டுபகுதியில் உள்ள வேகத்தடையை பெரிய கற்கள் வைத்து ஆபத்தான முறையில் மறைத்துள்ளனர்.இந்த வேகத்தடையால் வாகனங்களில் செல்வேருக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன்னர் வேகத்தடையில் உள்ள கற்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்