சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் தற்போது சாலை விரிவாக்கம் பணி நிறைவு பெற்ற நிலையில் சாலையோரத்தின் இருபுறமும் பள்ளமாக உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது. வாகன ஓட்டிகளின் நலனிகருதி சாலை சீரமைக்கப்படுமா?