மண் குவியலால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-11 13:20 GMT

திருச்சி தில்லைநகர் 11-வது 'பி' தெரு, மேற்கு விஸ்தரிப்பு நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் மண் குவியலாக கொட்டப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்