ஒளி பிரதிபலிப்பான் வேண்டும்

Update: 2022-08-11 12:35 GMT
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்புசுவர்களில் ஒளி பிரதிபலிப்பான் இல்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அடிக்கடி வாகன ஓட்டிகள் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகனஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் ஒளி பிரதிபலிப்பான் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்