வேகத்தடை வேண்டும்

Update: 2022-08-10 15:07 GMT

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் எம்.புதுக்குளம் சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்கிறது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் காயமடைகின்றனர். மேலும் சாலையை கடந்து தண்ணீர் எடுக்க செல்லும் பெண்கள் வாகனத்தின் அதிவேகத்தால் அச்சப்படுகின்றனர். எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்