சாலையில் குவிந்து கிடக்கும் மணல்

Update: 2022-08-10 14:29 GMT
திருச்சி மாநகராட்சி 13-வது வார்டு வடக்கு ஆண்டார் வீதியில் 4 ரோடுகள் சந்திக்கும் இடத்தில் மணல் மேடுபோல குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணல் குவியலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்