அபாயகரமான சாலை

Update: 2022-06-15 11:59 GMT
திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகிலுள்ள அஞ்சுகம் நகர் நுழைவு பாதையில் உள்ள சாலை மழைநீர் வடிகால்வாய் பணியின் போது சேதமடைந்து, பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்காழிகமாக இந்த பள்ளத்தை ஒரு தடுப்பு வைத்து மூடிவைத்துள்ளனர். இந்த சாலையில் தான் தினமும் பணிக்கு செல்லும் மக்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளதால் விபத்துக்கள் எதுவும் ஏற்படும் முன்பு இந்த பள்ளத்தை நிரந்தரமாக மூட வேண்டும்.

மேலும் செய்திகள்