சீரமைக்கப்பட்டாத சாலை

Update: 2022-08-08 14:51 GMT
திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் காலனி ஊராட்சியில் உள்ள பகுதியில் இருக்கும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சீர் செய்யபடாமல் உள்ளது . தற்போது இந்த சாலை சேரும் சகதியுமமாக உள்ளது. மழைக்காலங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணிர் தேங்கி நிற்கிறது. பள்ளிச்செல்லும் மாணவ மாணவிகள் சறுக்கி சேற்றில் விழும் சம்பவகளும் நிகழ்கிறது. சாலை சீர் செய்யப்படுமா?

மேலும் செய்திகள்