அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மக்கள்

Update: 2022-08-08 12:01 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுவேட்டக்குடி ஊராட்சியின் ஆதிதிராவிடர் பகுதியில் முக்கிய அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவுநீர், சாலைவசதி போன்ற எந்த ஒரு வசதியும் இல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்