குறிஞ்சி நகர் பிரதான சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

Update: 2022-08-06 14:58 GMT
குறிஞ்சி நகர் பிரதான சாலையில் வாகன ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் மிகவும் அதிகமாக உள்ளது. சாலையில் வயதானவர்களும் பள்ளி செல்லும் மாணவர்களும் நடந்து செல்ல முடிவதில்லை. மாநகராட்சி தகுந்த நடவடிக்கை எடுத்தது சாலையில் வாகனங்களை நிறுத்ததாதவாறு ஆவணம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

மேலும் செய்திகள்