விருதுநகர் பிரதான சாலையில் யானை குழாய்தெரு அருகே திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் அருகில் எவ்வித எச்சரிக்கை பலகையும் இல்லை. அதிவேகத்தில் வரும் வாகனஓட்டிகள் கவனக்குறைவினால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பள்ளத்தின் அருகில் எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.