சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-08-05 08:56 GMT

ராஜாக்கமங்கலம் தபால் நிலையம் அருகே சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சகதிகாடாக மாறுகிறது. இதனால், அந்த வழியாக நடந்து செல்கிறவர்களும், வாகனங்களில் செல்கிறவர்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பிரசன்னா, ராஜாக்கமங்கலம்.

மேலும் செய்திகள்