பள்ளம் மூடப்படுமா?

Update: 2022-06-01 14:38 GMT
சென்னை கொளத்தூர், பாலாஜி நகர் முதல் குறுக்கு தெருவில் உள்ள சாலை சேதமடைந்து பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. அந்த பள்ளத்தில் ஒரு கம்பு வைத்து அதில் டயரை தொங்கவிட்டுள்ளனர். இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்வதற்கே மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சாலையில் ஏற்பட்டுள்ள அபாயகரமான பள்ளத்தை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்