பாதியில் நிறுத்தப்பட்ட பணி

Update: 2026-08-02 15:23 GMT

  ஈரோடு சோலாரில் இருந்து அமிர்தா பள்ளி வரை சாலை விரிவாக்கப்பணிக்காக இருபுறமும் குழி தோண்டப்பட்டது. அதன்பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீர் குழாய்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக குடிநீரின்றி அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாதியில் விடப்பட்ட பணிகளை மீண்டும் தொடங்கி விரைவாக முடிக்கவும், சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்