விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா 21-வது வார்டு பகுதியில் பூபால்பட்டி தெருவில் உள்ள சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. மேலும் வாகனஓட்டிகள் சேற்றினில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?