விபத்துகள் அதிகரிப்பு

Update: 2022-08-04 08:14 GMT

கோவை அத்திப்பாளையம்-கீரணத்தம் சாலையானது பெரியநாயக்கன்பாளையத்துக்கு இணைப்பு சாலையாக உள்ளது. இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகன விபத்துகளும் அதிகரிக்கிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்