அரியலூர் மாவட்டம் இலையூர்-உடையார்பாளையம் செல்லும் சாலை குண்டு, குழியூமாக உள்ளது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கீழே விழும் படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.