வேகத்தடை வேண்டும்

Update: 2022-08-03 13:31 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து நரிக்குடி மற்றும் பழையனூருக்கு பிரிந்து செல்லும் சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளி, கோவில்கள் அமைந்துள்ளன. இந்த சாலையில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. இதனால் பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க அச்சம் அடைகின்றனர். மாணவர்களின் நலன்கருதி இங்கு வேகத்தடை அமைப்பார்களா?


மேலும் செய்திகள்