நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2022-08-02 11:46 GMT
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா  மேலப்பெருங்கரை கிராமத்தில் 4 -வது வார்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பின்புறம் உள்ள பாதையை பொதுமக்கள் குடிநீர் எடுத்துவர மற்றும் பிற தேவைக்கு  பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த பாதையானது ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் செய்திகள்