பாலம் மற்றும் சாலை சரி செய்வதற்கு கடிதம்

Update: 2022-07-31 15:14 GMT

1. பல நூற்றாண்டுகளாக நாங்கள் இந்த பாதையை பயன்படுத்துகிறோம். நாங்கள் ஒரு அவசர அதாவது கர்ப்பிணி பெண்களுக்கு அவசர மருத்துவத்துக்கும் நாங்கள் இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்தில் வேகமாக பயணிக்க முடியவில்லை . சுமார் 3000 மக்கள் தும்பக்காடு மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொள்வதுக்கு சாலை முக்கியத்துவம் உள்ளதால் இந்த மலைவாழ் மக்களுக்கு சாலை அமைத்து தர கோரி மாவட்ட ஆட்சியாரிடமும் சம்மந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சி பொதுப்பணித்துறை அமைச்சர், வட்டார வளர்ச்சி துறை அதிகாரி மற்றும் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் அனைவரும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சாலை மற்றும் பாலத்தை அனமத்து தர எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்று தர தினத்தந்தி புகார் பெட்டியை அறுகுகிறோம் இப்படிக்கு ஊர் மக்கள்.

மேலும் செய்திகள்