மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமத்தின் பல்வேறு பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.மேலும் சில சாலை பணிகள் தொடங்கி நிறைவடையாமல் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும், அவ்வப்போது வாகன ஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்