சாலை விரிவாக்க பணி முடிக்கப்படுமா?

Update: 2022-07-28 15:25 GMT

சிவகங்கை மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் வழியாக மதுரை செல்லும் சாலை விரிவாக்கப்பணி தொடங்கி பலமாதங்களாக நடைபெறுகிறது. தாமதமாக நடைபெறும் இப்பணியால் அவ்வழியில் பராமரிப்பு பணிக்காக கொட்டப்பட்டுள்ள கற்களில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சாலை விரிவாக்க பணியை விரைந்து முடித்து சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.


மேலும் செய்திகள்