ஆக்கிரமிப்பால் தாமதமாகும் சாலை பணி

Update: 2022-07-26 14:35 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், நாச்சியார்பேட்டையில் இருந்து ஆதிச்சனூர், சுத்தமல்லி மற்றும் தா.பழூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலை இணைப்பு சாலை ஆகும். இந்த மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றாமல் உள்ளதால் சாலை விரிவாக்க பணி தாமதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்

சாலை வசதி