சேறும், சகதியுமான சாலை

Update: 2023-09-20 10:56 GMT

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் நாச்சிகுறிச்சி பஞ்சாயத்து தீரன்நகரில் உள்ள அரவிந்த் நகரில் அமைக்கப்பட்டுள்ள மண் சாலையானது தற்போது பெய்த மழையில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்