தார்சாலை அமைக்கப்படுமா

Update: 2023-09-17 18:03 GMT

கோபிசெட்டிபாளையம் சாமிநாதபுரம் பகுதிக்கு செல்லும் சாலையில் குடிநீர் குழாய் அமைக்க தோண்டிய குழியை சரியாக மூடாமல் விட்டுவிட்டனர். இதனால் சாலையில் செடி, கொடிகள் வளர்ந்து புதராக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சம்பந்தபட்ட அதிகாரிகள் புதர்களை நீக்கி தார்சாலை அமைக்க முன்வர வேண்டு்ம்.

மேலும் செய்திகள்