அபாயகரமான பள்ளம்

Update: 2022-05-06 14:18 GMT
காஞ்சீபுரம் மாவட்டம் சர்வ தீர்த்தம்-முசரவாக்கம் பகுதியில் உள்ள அரிசி ஆலை அருகே இருக்கும் சாலையின் ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் விழுந்து காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு பள்ளமானது ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருக்கின்றது. விபரீதம் எதுவும் ஏற்படாமல் இருக்க விரைந்து பள்ளத்தை சரி செய்ய வேண்டும். சமபந்தப்பட்டதுறை நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்