குண்டும் குழியுமான சாலை

Update: 2023-09-17 15:34 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் தேசிய நெடுஞ்சாலை பஞ்சுமார்க்கெட் பகுதியிலிருந்து பெரிய மாரியம்மன் கோவில் வரையும், ரெயில்வே பீடர் ரோடு முழுவதும் சேதமடைந்து குண்டும், குழியுமாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்