சாலையோரம் பள்ளம்

Update: 2023-09-17 15:02 GMT

சாலையோரம் பள்ளம்

அவினாசி-நம்பியூர் பிரதான கோபி சாலையில் கூட்டபள்ளி பெட்ரோல் பங்க் அருகில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தான் 2 வழிச்சாலையாக விரிவாக்க பணி செய்யப்பட்டது. சாலையோரம் மண்கொட்டி பராமரிப்பு செய்யப்படாமல் மக்களின் பயன்பாட்டிற்கு வந்த சில வாரங்களிலேயே தார்ச்சாலை ஓரம் மழையால் பெரிய ஏற்பட்டு உள்ளது. இதனால் அதிக விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் சாலையோரம் மண் கொட்டிபள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரவீன்குமார்,கூட்டப்பள்ளி.

9791343666

மேலும் செய்திகள்