வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-09-17 14:04 GMT

சிங்காநல்லூர் உழவர் சந்தையில் இருந்து சிங்காநல்லூர் பஸ் நிலையம் செல்லும் சாலையில் மண்குவிந்து கிடக்கிறது. இதனால் காற்றில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது புழுதி பரப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையோரத்தில் கிடக்கும் மண்ணை அகற்ற அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்