கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2023-09-17 11:31 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் முதல் மேம்பாலம் வரை சாலை பணிகள் அகலப்படுத்தப்பட்டது. அதன் பின் கந்தம்பாளையம் முதல் நடையூனூர் வரை சாலை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கி பல இடங்களில் சிறு பாலங்கள் கட்டப்பட்டது. சாலைகளில் ஒரு பகுதியில் மட்டும் அகலப்படுத்துவதற்காக ஜல்லிகள் கொட்டப்பட்டு, பணிகள் மேற்கொள்ளாமல் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்